அபூ மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒருவர் தம் குடும்பத்தாருக்காக (அல்லாஹ்விடம்) நற்கூலியை நாடியவராகச் செலவிட்டால், அது அவருக்கு ஒரு தர்மமாகும்."
அபூ மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் தன் குடும்பத்திற்காக (அவர்களுக்குத் தேவையான) செலவைச் செய்து, அதற்காக அல்லாஹ்விடம் நன்மையை நாடினால், அது அவருக்கு தர்மமாக (ஸதகாவாக) அமையும்.