قَالَ وَأَخْبَرَهُ أَبُو سَلَمَةَ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله
عليه وسلم لاَ تَنْتَبِذُوا فِي الدُّبَّاءِ وَلاَ فِي الْمُزَفَّتِ . ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ وَاجْتَنِبُوا الْحَنَاتِمَ
.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "சுரைக்குடுக்கையிலும் கீல் பூசப்பட்ட குடத்திலும் நபீத் தயாரிக்காதீர்கள்" என்று கூறினார்கள். பிறகு அபூ ஹுரைரா (ரழி) அவர்கள், "(ஹன்தம் எனும்) மண் ஜாடிகளையும் தவிர்த்துக்கொள்ளுங்கள்" என்று கூறுவார்கள்.