ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட, வேதனை கடுமையாக இருந்த வேறு எந்த மனிதரையும் நான் கண்டதில்லை."
உஸ்மான் (பின் அபீ ஷைபா) அவர்களின் அறிவிப்பில், 'அல்-வஜஃ' (குறிப்பிட்ட அந்த வேதனை) என்பதற்குப் பதிலாக 'வஜஅன்' (ஒரு வேதனை) என்றுள்ளது.