ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த ருக்யாவை ஓதிப் பார்ப்பார்கள்:
"மக்களின் இறைவனே! துன்பத்தை (அல்லது நோயை) நீக்குவாயாக! உன்னுடைய கரத்தில் தான் நிவாரணம் (குணப்படுத்துதல்) இருக்கிறது; உன்னைத் தவிர அதை நீக்குபவர் வேறு யாரும் இல்லை."