அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், “யார் ஒவ்வொரு காலையிலும் ஏழு ‘அஜ்வா’ பேரீச்சம்பழங்களை உண்கிறாரோ, அவர் அவற்றை உண்ணும் நாளில் விஷமோ சூனியமோ அவரைத் தீண்டாது.”
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: "எவர் காலையில் ஏழு 'அஜ்வா' பேரீச்சம்பழங்களை உண்கிறாரோ, அவருக்கு அந்த நாளில் சூனியமோ விஷமோ தீண்டாது."
ஆமிர் இப்னு சஅத் இப்னு அபீ வக்காஸ் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அறிவித்தார்கள்:
எவர் காலையில் ஏழு 'அஜ்வா' பேரீச்சம்பழங்களைச் சாப்பிடுகிறாரோ, அவருக்கு அந்த நாளில் விஷமும் சூனியமும் தீங்கிழைக்காது.