இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3541சுனன் இப்னுமாஜா
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ ‏ لاَ يُورِدُ الْمُمْرِضُ عَلَى الْمُصِحِّ ‏ ‏ ‏.‏
நோய்வாய்ப்பட்ட ஒட்டகங்களை உடையவர், ஆரோக்கியமான ஒட்டகங்களை உடையவரிடம் (தமது ஒட்டகங்களை) நீர் அருந்தக் கொண்டு செல்லக் கூடாது (நோய் பரவுவதைத் தடுப்பதற்காக).
ஹதீஸ் தரம் : ஹஸன் (தாருஸ்ஸலாம் பதிப்பு)