حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، قَالَ قُلْتُ لأَنَسٍ أَكَانَتِ الْمُصَافَحَةُ فِي أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ نَعَمْ.
கத்தாதா அவர்கள் அறிவித்தார்கள்:
நான் அனஸ் (ரழி) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் ஒருவருக்கொருவர் கைலாகு கொடுத்துக்கொள்வது வழக்கமாக இருந்ததா?" என்று கேட்டேன். அதற்கு அவர் (ரழி) அவர்கள், “ஆம்” என்று கூறினார்கள்.