இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3107ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَسَدِيُّ، حَدَّثَنَا عِيسَى بْنُ طَهْمَانَ، قَالَ أَخْرَجَ إِلَيْنَا أَنَسٌ نَعْلَيْنِ جَرْدَاوَيْنِ لَهُمَا قِبَالاَنِ، فَحَدَّثَنِي ثَابِتٌ الْبُنَانِيُّ بَعْدُ عَنْ أَنَسٍ أَنَّهُمَا نَعْلاَ النَّبِيِّ صلى الله عليه وسلم‏.‏
அனஸ் (ரலி) அவர்கள், ரோமங்கள் அற்ற, இரண்டு வார்ப்பட்டைகளைக் கொண்ட இரண்டு காலணிகளை எங்களிடம் எடுத்துக் காட்டினார்கள். பின்னர், அவை நபி (ஸல்) அவர்களின் காலணிகள் என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாக ஸாபித் அல்-பனானீ அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح