وَحَدَّثَنَاهُ أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ عُثْمَانَ بْنِ عُرْوَةَ، قَالَ سَمِعْتُ عُرْوَةَ، يُحَدِّثُ عَنْ عَائِشَةَ، - رضى الله عنها - قَالَتْ كُنْتُ أُطَيِّبُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بِأَطْيَبِ مَا أَقْدِرُ عَلَيْهِ قَبْلَ أَنْ يُحْرِمَ ثُمَّ يُحْرِمُ .
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு, நான் பெறக்கூடிய மிகச் சிறந்த நறுமணத்தைக் கொண்டு, அவர்கள் இஹ்ராம் அணிவதற்கு முன் நறுமணம் பூசுவேன். பின்னர் அவர்கள் இஹ்ராம் அணிவார்கள்.
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிவதற்காகத் தயாராகும்போது (அதாவது, இஹ்ராம் நிய்யத் செய்து, தல்பியா ஓதுவதற்கு முன்னர்), நான் காணக்கூடிய வாசனைப் பொருட்களில் மிகச் சிறந்ததைக் கொண்டு அவர்களுக்கு நறுமணம் பூசுவேன்.