حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ نَزَلَتْ هَذِهِ الآيَةُ {وَلاَ تَجْهَرْ بِصَلاَتِكَ وَلاَ تُخَافِتْ بِهَا} فِي الدُّعَاءِ.
`ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:`
`'(முஹம்மத் (ஸல்) அவர்களே!) உமது தொழுகையை உரக்க ஓதாதீர், அதை மிக மெல்லிய குரலிலும் ஓதாதீர்' (17:110) என்ற இறைவசனம் பிரார்த்தனைகள் தொடர்பாக வஹீ (இறைச்செய்தி) அருளப்பட்டது.`
(அல்லாஹ்) மகிமை மிக்கவனும் உயர்வானவனுமாகிய அவனுடைய இந்த வார்த்தைகள்: "மேலும், உமது பிரார்த்தனையை உரக்கக் கூறாதீர், அதில் மிகவும் மென்மையாகவும் இருக்காதீர்" (அத்தியாயம் 17, வசனம் 110) என்பவை பிரார்த்தனை (துஆ) தொடர்பானவை என ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்.