حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ نَزَلَتْ هَذِهِ الآيَةُ {وَلاَ تَجْهَرْ بِصَلاَتِكَ وَلاَ تُخَافِتْ بِهَا} فِي الدُّعَاءِ.
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது:
'{வலா தஜ்ஹர் பிஸலாதிக வலா துகாஃபித் பிஹா}' (உமது தொழுகையில் சப்தமிட்டு ஓதாதீர்; அதில் மிக மெதுவாகவும் ஓதாதீர்) எனும் இவ்வசனம் பிரார்த்தனை (துஆ) தொடர்பாக அருளப்பட்டது.