அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “யார் ‘அல்லாஹ் தூயவன், மேலும் எல்லாப் புகழும் அவனுக்கே உரியது (சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி)’ என்று நூறு முறை கூறுகிறாரோ, அவருடைய பாவங்கள் கடல் நுரையின் அளவு இருந்தாலும் மன்னிக்கப்படுகின்றன.”
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவர் ஒரு நாளில் நூறு முறை ‘சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி’ (அல்லாஹ் தூயவன்; அவனையே புகழ்கிறேன்) என்று கூறுகிறாரோ, அவருடைய பாவங்கள் கடலின் நுரை போன்று (அதிகமாக) இருந்தாலும் கூட, அவை அவரை விட்டும் நீக்கப்படும்.”