இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

779ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بَرَّادٍ الأَشْعَرِيُّ، وَمُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، قَالاَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ مَثَلُ الْبَيْتِ الَّذِي يُذْكَرُ اللَّهُ فِيهِ وَالْبَيْتِ الَّذِي لاَ يُذْكَرُ اللَّهُ فِيهِ مَثَلُ الْحَىِّ وَالْمَيِّتِ ‏ ‏ ‏.‏
அபூ மூஸா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் நினைவு கூரப்படும் (அதாவது, அல்லாஹ்வை நினைவுகூர்ந்து வணக்கங்கள் செய்யப்படும்) வீடும், அல்லாஹ் நினைவு கூரப்படாத (அதாவது, அல்லாஹ்வை நினைவுகூர்ந்து வணக்கங்கள் செய்யப்படாத) வீடும், உயிருள்ள (மனிதனுக்கும்) இறந்த (மனிதனுக்கும்) ஒப்பானவை.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح