அபூ மூஸா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் நினைவு கூரப்படும் (அதாவது, அல்லாஹ்வை நினைவுகூர்ந்து வணக்கங்கள் செய்யப்படும்) வீடும், அல்லாஹ் நினைவு கூரப்படாத (அதாவது, அல்லாஹ்வை நினைவுகூர்ந்து வணக்கங்கள் செய்யப்படாத) வீடும், உயிருள்ள (மனிதனுக்கும்) இறந்த (மனிதனுக்கும்) ஒப்பானவை.