சஹ்ல் இப்னு சஅத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் மறுமை நாளில், மாசற்ற (தூய்மையான) ரொட்டியைப் போன்ற, சற்று சிவந்த வெண்மையான ஒரு பூமியில் ஒன்று திரட்டப்படுவார்கள். அதில் எவருக்கும் எந்த அடையாளச் சின்னமும் இருக்காது.