சஹ்ல் பின் சஅத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: “நான் (கவ்ஸர்) தடாகத்தின் அருகே உங்கள் முன்னோடி ஆவேன். யார் அங்கு வருவாரோ, அவர் அதிலிருந்து பருகுவார்; யார் அதிலிருந்து பருகுவாரோ, அவர் அதன்பிறகு ஒருபோதும் தாகமடைய மாட்டார். என்னிடம் சிலர் வருவார்கள்; நான் அவர்களை அறிவேன், அவர்களும் என்னை அறிவார்கள். பின்னர் எனக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு தடுப்பு ஏற்படுத்தப்படும்.”