وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم، قال: تعوذوا بالله من جهد البلاء، ودرك الشقاء، وسوء القضاء، وشماته الأعداء ((متفق عليه)).
وفي رواية: قال سفيان: أشك أني زدت واحدة منها.
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுங்கள்: (தாங்க முடியாத) சோதனைகளின் சிரமத்தை விட்டும், துர்பாக்கியங்கள் (நம்மை) வந்தடைவதை விட்டும், (நமக்கு) தீய தீர்ப்பை விட்டும், எதிரிகளின் (மகிழ்ச்சியான) பரிகாசத்தை விட்டும்.”
(இந்த ஹதீஸ்) புகாரி மற்றும் முஸ்லிம் ஆகிய இரு நூல்களிலும் இடம்பெற்றுள்ளது.
மற்றொரு அறிவிப்பில் சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள், “நான் (இந்த நான்கு விஷயங்களில்) ஒன்றைச் சேர்த்திருக்கலாம் என சந்தேகிக்கிறேன்.”