இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4614ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي رَجَاءٍ، حَدَّثَنَا النَّضْرُ، عَنْ هِشَامٍ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ أَبَاهَا، كَانَ لاَ يَحْنَثُ فِي يَمِينٍ حَتَّى أَنْزَلَ اللَّهُ كَفَّارَةَ الْيَمِينِ‏.‏ قَالَ أَبُو بَكْرٍ لاَ أَرَى يَمِينًا أُرَى غَيْرَهَا خَيْرًا مِنْهَا، إِلاَّ قَبِلْتُ رُخْصَةَ اللَّهِ، وَفَعَلْتُ الَّذِي هُوَ خَيْرٌ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ் சத்தியத்திற்கான பரிகாரத்தை அருளும் வரை, தம் தந்தை (அபூபக்ர் ரழி) சத்தியத்தை முறிப்பவராக இருக்கவில்லை. அபூபக்ர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "நான் ஒரு சத்தியத்தைச் செய்த பிறகு, அதைவிடச் சிறந்த வேறொன்றைக் கண்டால், (அந்த சத்தியத்தை முறித்து) அல்லாஹ்வின் சலுகையை ஏற்றுக்கொண்டு, எது சிறந்ததோ அதையே செய்கிறேன்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح