இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1621ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ سُلَيْمَانَ الأَحْوَلِ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَأَى رَجُلاً يَطُوفُ بِالْكَعْبَةِ بِزِمَامٍ أَوْ غَيْرِهِ فَقَطَعَهُ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதர் கயிற்றாலோ அல்லது வேறு ஏதோவொன்றாலோ கட்டப்பட்ட நிலையில் கஃபாவை தவாஃப் செய்வதை கண்டார்கள். எனவே, நபி (ஸல்) அவர்கள் அந்தக் கயிற்றை அறுத்துவிட்டார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح