இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

6776ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، قَالَ جَلَدَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي الْخَمْرِ بِالْجَرِيدِ وَالنِّعَالِ، وَجَلَدَ أَبُو بَكْرٍ أَرْبَعِينَ‏.‏
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மது அருந்தியதற்காகப் பேரீச்ச மட்டைகளாலும் செருப்புகளாலும் அடித்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் நாற்பது (கசையடிகள்) அடித்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح