அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஒருவர் உங்களிடம் அனுமதியின்றி (உங்கள் தனிப்பட்ட இடத்திற்குள்) எட்டிப் பார்த்தால், நீர் அவர் மீது ஒரு சிறுகல்லை எறிந்து, அதனால் அவரின் கண்ணை நீர் குருடாக்கிவிட்டாலும் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை."