அபூ சயீத் அல்குத்ரீ (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நபிமார்களுக்கிடையே (ஒருவரை மற்றவரை விட) முன்னுரிமை பாராட்டாதீர்கள் (அல்லது வேறுபடுத்திப் பார்க்காதீர்கள்)."
இப்னு நுமைர் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், அம்ரு இப்னு யஹ்யா (ரஹ்) அவர்கள் "என் தந்தை எனக்கு அறிவித்தார்" என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.