இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3266சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ سَمِعْتُ ابْنَ أَبِي مُلَيْكَةَ، يُحَدِّثُ عَنْ ذَكْوَانَ أَبِي عَمْرٍو، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ اسْتَأْمِرُوا النِّسَاءَ فِي أَبْضَاعِهِنَّ ‏"‏ ‏.‏ قِيلَ فَإِنَّ الْبِكْرَ تَسْتَحِي وَتَسْكُتُ ‏.‏ قَالَ ‏"‏ هُوَ إِذْنُهَا ‏"‏ ‏.‏
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

"திருமணம் விஷயத்தில் பெண்களிடம் அனுமதியைப் பெறுங்கள்." அப்போது, "ஒரு கன்னிப்பெண் வெட்கப்பட்டு மௌனமாக இருந்தால்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "அதுவே அவளின் அனுமதியாகும்" என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)