حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ، عَنْ أَبِي الْغَيْثِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يَخْرُجَ رَجُلٌ مِنْ قَحْطَانَ يَسُوقُ النَّاسَ بِعَصَاهُ .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "கஹ்தான் கோத்திரத்திலிருந்து ஒரு மனிதர் தோன்றி, மக்களைத் தம் தடியால் ஓட்டிச் செல்லும் (அவர்களை வன்முறையாலும் அடக்குமுறையாலும் ஆளும்) வரை மறுமை நாள் ஏற்படாது."
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அறிவித்தார்கள்:
கஹ்தானியர் ஒருவர் தோன்றி, மக்களைத் தமது தடியால் ஓட்டிச் செல்லும் வரை இறுதி நேரம் வராது.