قَالَ أَبُو مَسْعُودٍ وَأَنَا سَمِعْتُهُ مِنْ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم .
ஹுதைஃபா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தஜ்ஜாலைக் குறித்துக் கூறியதாக அறிவித்தார்கள்:
“நிச்சயமாக அவனிடம் தண்ணீரும் நெருப்பும் இருக்கும். அவனுடைய நெருப்பு குளிர்ந்த நீராகும். அவனுடைய தண்ணீர் நெருப்பாகும். எனவே, நீங்கள் அழிந்து விடாதீர்கள்.”
அபூ மஸ்ஊத் (ரழி) அவர்கள் கூறினார்கள்: “நானும் இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டேன்.”