حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ الْخَازِنُ الْمُسْلِمُ الأَمِينُ الَّذِي يُنْفِذُ ـ وَرُبَّمَا قَالَ يُعْطِي ـ مَا أُمِرَ بِهِ كَامِلاً مُوَفَّرًا طَيِّبٌ بِهِ نَفْسُهُ، فَيَدْفَعُهُ إِلَى الَّذِي أُمِرَ لَهُ بِهِ، أَحَدُ الْمُتَصَدِّقَيْنِ .
அபூ மூஸா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "தமக்கு இடப்பட்டக் கட்டளையை முழுமையாகவும், நிறைவாகவும், மனமுவந்தும் நிறைவேற்றி, எவருக்குக் கொடுக்குமாறு பணிக்கப்பட்டாரோ அவரிடம் அதை ஒப்படைக்கின்ற நம்பிக்கைக்குரிய முஸ்லிம் காப்பாளர், தர்மம் செய்யும் இருவரில் ஒருவராவார்."
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ الْخَازِنُ الأَمِينُ الَّذِي يُنْفِقُ ـ وَرُبَّمَا قَالَ الَّذِي يُعْطِي ـ مَا أُمِرَ بِهِ كَامِلاً مُوَفَّرًا، طَيِّبٌ نَفْسُهُ، إِلَى الَّذِي أُمِرَ بِهِ، أَحَدُ الْمُتَصَدِّقَيْنِ .
அபூ மூஸா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "கட்டளையிடப்பட்டதை முழுமையாகவும், குறைபாடின்றியும், மனமுவந்து, யாருக்குக் கொடுக்கக் கட்டளையிடப்பட்டதோ அவருக்குக் கொடுக்கும் ஒரு நேர்மையான பொருளாளர், இரு தர்மம் செய்பவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்."
அபூ மூஸா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“நம்பிக்கைக்குரிய முஸ்லிம் கருவூலக் காப்பாளர், தமக்குக் கட்டளையிடப்பட்டதை நிறைவேற்றி - (சில சமயம் நபி (ஸல்) அவர்கள் ‘கொடுக்கிறார்’ என்றும் கூறினார்கள்) - அதனை முழுமையாகவும் நிறைவாகவும், மனமுவந்து யாருக்குக் கொடுக்கக் கட்டளையிடப்பட்டதோ அவரிடம் ஒப்படைத்தால், அவரும் தர்மம் செய்யும் இருவரில் ஒருவராவார்.”