இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2622ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنِي سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنِي حَفْصُ بْنُ مَيْسَرَةَ، عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ،
عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ رُبَّ أَشْعَثَ مَدْفُوعٍ
بِالأَبْوَابِ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لأَبَرَّهُ ‏ ‏ ‏.‏
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“தலைவிரி கோலத்துடன் வாசல்களில் விரட்டப்படும் எத்தனையோ பேர் இருக்கின்றனர்; அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தால், அல்லாஹ் அதை நிச்சயம் நிறைவேற்றி வைப்பான்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح