حَدَّثَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، أَخْبَرَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلٍ، قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنَا وَكَافِلُ الْيَتِيمِ فِي الْجَنَّةِ هَكَذَا . وَأَشَارَ بِالسَّبَّابَةِ وَالْوُسْطَى، وَفَرَّجَ بَيْنَهُمَا شَيْئًا.
ஸஹ்ல் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நானும் அநாதையை ஆதரிப்பவரும் சொர்க்கத்தில் இவ்வாறு இருப்போம்" என்று கூறி, தமது ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் சுட்டிக்காட்டி, அவ்விரண்டிற்கும் இடையே சற்று இடைவெளி விட்டார்கள்.
ஸஹ்ல் பின் ஸஅத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நானும் அநாதையின் காப்பாளரும் சுவர்க்கத்தில் இவ்வாறு இருப்போம்" என்று கூறி, தமது ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் சுட்டிக் காட்டினார்கள்.