அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அறிவித்தார்கள்:
“நற்செயல்களில் மிகச் சிறந்தது, ஒரு மனிதர் தம் தந்தையின் அன்புக்குரியவர்களுடன் (அவர் மரணித்த பின்னரும்) உறவைப் பேணுவதாகும்.”
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக, நற்செயல்களில் மிகச் சிறந்தது, ஒரு மனிதன் தன் தந்தையின் நேசத்திற்குரியவர்களுடன் (நண்பர்களுடன்) உறவைப் பேணுவதாகும்.”