அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: எவர் ‘அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை’ என்று கூறி, அல்லாஹ்வையன்றி மக்கள் வணங்கும் அனைத்தையும் நிராகரிக்கிறாரோ, அவருடைய உடைமையும் இரத்தமும் ஹராமாக்கப்படுகின்றன. மேலும், அவருடைய கணக்கு அல்லாஹ்விடமே உள்ளது.