அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'அந்த நாளில் (மறுமை நாளில்) நரகம் கொண்டுவரப்படும். அதற்கு எழுபதாயிரம் கடிவாளங்கள் இருக்கும். ஒவ்வொரு கடிவாளத்துடனும் எழுபதாயிரம் வானவர்கள் அதை இழுத்துக்கொண்டிருப்பார்கள்.'