இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2749ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ جَعْفَرٍ الْجَزَرِيِّ، عَنْ
يَزِيدَ بْنِ الأَصَمِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ وَالَّذِي نَفْسِي
بِيَدِهِ لَوْ لَمْ تُذْنِبُوا لَذَهَبَ اللَّهُ بِكُمْ وَلَجَاءَ بِقَوْمٍ يُذْنِبُونَ فَيَسْتَغْفِرُونَ اللَّهَ فَيَغْفِرُ لَهُمْ ‏ ‏ ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"என் உயிர் எவன் கையில் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! நீங்கள் பாவம் செய்யாமல் இருந்திருந்தால், அல்லாஹ் உங்களைப் போக்கிவிட்டு, பாவம் செய்து அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரும் ஒரு கூட்டத்தினரைக் கொண்டு வந்திருப்பான்; மேலும் அவன் அவர்களை மன்னித்திருப்பான்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح