இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2877 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّاءَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ،
عَنْ جَابِرٍ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم قَبْلَ وَفَاتِهِ بِثَلاَثٍ يَقُولُ ‏ ‏ لاَ يَمُوتَنَّ أَحَدُكُمْ
إِلاَّ وَهُوَ يُحْسِنُ بِاللَّهِ الظَّنَّ ‏ ‏ ‏.‏
ஜாபிர் (ரலி) அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு (இவ்வாறு) கூறுவதை நான் கேட்டேன்: "அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் (அதாவது, அவன் மன்னிப்பான், கருணை காட்டுவான் என்ற நம்பிக்கை) கொண்டவராகவே தவிர உங்களில் எவரும் மரணிக்க வேண்டாம்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح