அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதாக அறிவித்தார்கள்:
“யார் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டாரோ, யாருக்குத் தமது தேவைக்குப் போதுமான வாழ்வாதாரம் வழங்கப்பட்டதோ, மேலும் அல்லாஹ் அவருக்கு வழங்கியதைக் கொண்டு அவரைத் திருப்தியடையச் செய்தானோ, அவர் நிச்சயமாக வெற்றி பெற்றார்.”