இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1038 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ وَهْبِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَخِيهِ، هَمَّامٍ عَنْ مُعَاوِيَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ لاَ تُلْحِفُوا فِي الْمَسْأَلَةِ فَوَاللَّهِ لاَ يَسْأَلُنِي أَحَدٌ مِنْكُمْ شَيْئًا فَتُخْرِجَ لَهُ مَسْأَلَتُهُ مِنِّي شَيْئًا وَأَنَا لَهُ كَارِهٌ فَيُبَارَكَ لَهُ فِيمَا أَعْطَيْتُهُ ‏ ‏ ‏.‏
முஆவியா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(எந்த) ஒரு விஷயத்திலும் என்னிடம் வற்புறுத்தாதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வின் மீது சத்தியமாக, உங்களில் எவரேனும் என்னிடம் எதையேனும் கேட்டு, நான் அதை வெறுக்கும் நிலையில் அவர் தமது கோரிக்கையைப் பெற்றுக் கொண்டால், நான் அவருக்குக் கொடுக்கும் அந்தப் பொருளில் அவருக்கு பரக்கத் (அருள்வளம்) செய்யப்படமாட்டாது.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
2593சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، قَالَ أَنْبَأَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ وَهْبِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَخِيهِ، عَنْ مُعَاوِيَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ لاَ تُلْحِفُوا فِي الْمَسْأَلَةِ وَلاَ يَسْأَلْنِي أَحَدٌ مِنْكُمْ شَيْئًا وَأَنَا لَهُ كَارِهٌ فَيُبَارَكُ لَهُ فِيمَا أَعْطَيْتُهُ ‏ ‏ ‏.‏
முஆவியா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"கேட்கும்போது வற்புறுத்திக் கேட்காதீர்கள். உங்களில் ஒருவர் என்னிடம் எதையேனும் கேட்டு, நான் அதை விருப்பமில்லாமல் கொடுத்தால், அதில் எந்த பரக்கத்தும் இருக்காது."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)