அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அபூ ஹாஸிம், பஜ்ஆவிடமிருந்து அறிவித்த ஹதீஸின் கருத்தையொத்ததாகவே (இந்த அறிவிப்பும்) நபி (ஸல்) அவர்களிடமிருந்து வந்துள்ளது. மேலும், (இந்த அறிவிப்பில்) "(மலைக்) கணவாய்களில் ஒன்றில் (இந்த நிகழ்வு நடந்தது)" என்று கூறப்பட்டுள்ளது.