நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நியாயம் தன் பக்கம் இருந்தாலும், சண்டையிடுவதைத் தவிர்ப்பவருக்கு சுவர்க்கத்தின் சுற்றுப்புறத்தில் ஒரு வீட்டிற்கும், விளையாட்டிற்காகக் கூட பொய் சொல்வதைத் தவிர்ப்பவருக்கு சுவர்க்கத்தின் நடுவில் ஒரு வீட்டிற்கும், தன் குணத்தை அழகாக்கிக் கொள்பவருக்கு சுவர்க்கத்தின் உயர்வான பகுதியில் ஒரு வீட்டிற்கும் நான் பொறுப்பேற்கிறேன்.