حَدَّثَنَا مُسَدَّدٌ، عَنْ عَبْدِ الْوَارِثِ، عَنِ الْجَعْدِ، عَنْ أَبِي رَجَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَنْ كَرِهَ مِنْ أَمِيرِهِ شَيْئًا فَلْيَصْبِرْ، فَإِنَّهُ مَنْ خَرَجَ مِنَ السُّلْطَانِ شِبْرًا مَاتَ مِيتَةً جَاهِلِيَّةً .
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "யார் தன்னுடைய ஆட்சியாளரிடமிருந்து அவர் விரும்பாத ஒன்றைக் காண்கிறாரோ அவர் பொறுமையாக இருக்கட்டும். ஏனெனில், எவர் ஆட்சியாளருக்கு சிறிதளவேனும் (சிறிதளவு = ஒரு சாண்) கீழ்ப்படியாமல் போகிறாரோ, அவர் இஸ்லாத்திற்கு முந்தைய அறியாமைக் காலத்தில் இறந்தவர்களைப் போன்று இறப்பார். (அதாவது கீழ்ப்படியாத பாவிகளாக)."