இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

95ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا ثُمَامَةُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ إِذَا تَكَلَّمَ بِكَلِمَةٍ أَعَادَهَا ثَلاَثًا حَتَّى تُفْهَمَ عَنْهُ، وَإِذَا أَتَى عَلَى قَوْمٍ فَسَلَّمَ عَلَيْهِمْ سَلَّمَ عَلَيْهِمْ ثَلاَثًا‏.‏
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் ஒரு வாக்கியத்தைப் பேசினால் (ஒரு விஷயத்தைச் சொன்னால்), மக்கள் அதை அவர்களிடமிருந்து சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அதை மூன்று முறை திரும்பக் கூறுவார்கள். மேலும் அவர்கள் உள்ளே நுழைய அனுமதி கேட்டால், (கதவைத்) தட்டி மூன்று முறை ஸலாம் கூறுவார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح