حَدَّثَنِي صَدَقَةُ بْنُ الْفَضْلِ، أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ فِي الرُّقْيَةِ تُرْبَةُ أَرْضِنَا، وَرِيقَةُ بَعْضِنَا، يُشْفَى سَقِيمُنَا، بِإِذْنِ رَبِّنَا .
ஆயிஷா (ரழி) அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ருக்யா கொண்டு சிகிச்சை செய்யும்போது, தங்கள் ருக்யாவில், "அல்லாஹ்வின் பெயரால், எங்கள் பூமியின் மண்ணும், எங்களில் சிலரின் உமிழ்நீரும் எங்கள் இறைவனின் அனுமதியுடன் எங்கள் நோயாளியைக் குணப்படுத்தும்" என்பதை (சிறிதளவு உமிழ்நீர் தெறிக்க) ஓதுவார்கள்.