இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

778ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ إِذَا قَضَى أَحَدُكُمُ الصَّلاَةَ فِي مَسْجِدِهِ فَلْيَجْعَلْ لِبَيْتِهِ نَصِيبًا مِنْ صَلاَتِهِ فَإِنَّ اللَّهَ جَاعِلٌ فِي بَيْتِهِ مِنْ صَلاَتِهِ خَيْرًا ‏ ‏ ‏.‏
ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் ஒருவர் தனது பள்ளிவாசலில் (கடமையான) தொழுகையை நிறைவேற்றினால், அவர் தமது (சுன்னத்தான) தொழுகையின் ஒரு பகுதியைத் தமது இல்லத்திற்கும் ஒதுக்கிக் கொள்ளட்டும். ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ் அவரது தொழுகையின் மூலம் அவரது இல்லத்தில் நன்மையை ஏற்படுத்துவான்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح