அபூ சயீத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நியாயத்தீர்ப்பு நாளில், நம்பிக்கை துரோகம் செய்த ஒவ்வொருவருக்கும் ஒரு கொடி இருக்கும். அது அவனுடைய துரோகத்தின் அளவிற்கு ஏற்ப உயர்த்தப்படும். அறிந்து கொள்ளுங்கள்! பொதுமக்களின் ஆட்சியாளரை விடப் பெரும் துரோகி எவரும் இல்லை."