இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

6434ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنِي يَحْيَى بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ بَيَانٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنْ مِرْدَاسٍ الأَسْلَمِيِّ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ ‏ يَذْهَبُ الصَّالِحُونَ الأَوَّلُ فَالأَوَّلُ، وَيَبْقَى حُفَالَةٌ كَحُفَالَةِ الشَّعِيرِ أَوِ التَّمْرِ، لاَ يُبَالِيهِمُ اللَّهُ بَالَةً ‏ ‏‏.‏ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ يُقَالُ حُفَالَةٌ وَحُثَالَةٌ‏.‏
மிர்தாஸ் அல்-அஸ்லமீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நல்லடியார்கள் ஒருவர்பின் ஒருவராக (மரணித்துச்) சென்றுவிடுவார்கள். பார்லி அல்லது பேரீச்சம்பழத்தின் (பயனற்ற) கழிவைப் போன்று (சமுதாயத்திற்குப்) பயனற்றவர்கள் மட்டுமே எஞ்சி இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் ஒரு பொருட்டாகவே மதிக்கமாட்டான்.”
அபூ அப்துல்லாஹ் (இமாம் புகாரி) கூறினார்கள்: ‘ஹுஃபாலஹ்’ (حُفَالَةٌ) என்றும் ‘ஹுஸாலஹ்’ (حُثَالَةٌ) என்றும் சொல்லப்படும்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح