இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

220 bஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ حُصَيْنٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، حَدَّثَنَا ابْنُ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ عُرِضَتْ عَلَىَّ الأُمَمُ ‏ ‏ ‏.‏ ثُمَّ ذَكَرَ بَاقِيَ الْحَدِيثِ نَحْوَ حَدِيثِ هُشَيْمٍ وَلَمْ يَذْكُرْ أَوَّلَ حَدِيثِهِ ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "சமுதாயங்கள் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டன."

பின்னர் ஹுஷைம் அறிவித்த ஹதீஸைப் போன்றே ஹதீஸின் எஞ்சிய பகுதியை (அறிவிப்பாளர்) குறிப்பிட்டார். ஆனால் (ஹுஷைம் அறிவித்த) அந்த ஹதீஸின் ஆரம்பப் பகுதியை இவர் குறிப்பிடவில்லை.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح