அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மர்யமின் மகன் (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) உங்களிடையே இறங்கி, உங்கள் இமாம் உங்களிலிருந்தே (உங்களில் ஒருவராக) இருக்கும்போது உங்கள் நிலை எப்படி இருக்கும்?"
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டதாக அறிவிக்கிறார்கள்:
"மர்யமின் குமாரர் (ஈஸா (அலை) அவர்கள்) உங்களிடையே இறங்கி வந்து, உங்களுக்கு இமாமாக (தலைவராக) இருக்கும்போது உங்கள் நிலை எப்படி இருக்கும்?"