அபூ ஹுரைரா (ரழி) அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: "அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தீங்கிழைக்க வேண்டாம். மேலும், அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். மேலும், அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் நல்லதைப் பேசட்டும்; அல்லது மௌனம் காக்கட்டும்."
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هِشَامٌ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيَصِلْ رَحِمَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொள்பவர் தம் விருந்தினரை கண்ணியமாக உபசரிக்கட்டும்; அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொள்பவர் தம் உறவைப் பேணி வாழட்டும் (அதாவது தம் உற்றார் உறவினருடன் நல்லுறவைப் பேணட்டும்); அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொள்பவர் நல்லதைப் பேசட்டும் அல்லது வாய்மூடி இருக்கட்டும்."
حَدَّثَنِي عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيَقُلْ خَيْرًا، أَوْ لِيَصْمُتْ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلاَ يُؤْذِ جَارَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொள்பவர், நல்லதைப் பேசட்டும்; அல்லது மௌனமாக இருக்கட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொள்பவர், தமது அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். மேலும் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொள்பவர், தமது விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும்."
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டவர் நல்லதைப் பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும்; மேலும், அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டவர் தம் அண்டை வீட்டாரைக் கண்ணியப்படுத்தட்டும்; மேலும், அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும்.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொள்பவர், தம் அண்டை வீட்டாருக்குத் தீங்கு செய்ய வேண்டாம்; மேலும் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொள்பவர், தம் விருந்தினைக் கண்ணியப்படுத்தட்டும்; மேலும் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொள்பவர், நல்லதைப் பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும்."
அபூ ஷுரைஹ் அல்-குஜாஈ (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்கு நன்மை செய்யட்டும், மேலும் அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினருக்கு விருந்தோம்பல் செய்யட்டும், மேலும் அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர் நல்லதை பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும்.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர் தன் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும்; அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர் தன் அண்டை வீட்டாருக்குத் தீங்கு செய்ய வேண்டாம்; அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர் நல்லதையே பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும்.
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறாரோ, அவர் தனது விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். மேலும், யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறாரோ, அவர் நல்லதையே பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும்."
அபூ ஷுரைஹ் அல்-குஸாஈ (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"எவர் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொள்கிறாரோ, அவர் தம் அண்டை வீட்டாருக்கு நன்மை செய்யட்டும். எவர் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொள்கிறாரோ, அவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். எவர் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொள்கிறாரோ, அவர் நல்லதையே பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும்."
وعنه أن رسول الله صلى الله عليه وسلم قال: من كان يؤمن بالله واليوم الآخر، فلا يؤذِ جاره، ومن كان يؤمن بالله واليوم الآخر، فليكرم ضيفه، ومن كان يؤمن بالله واليوم الآخر، فليقل خيرًا أو ليسكت ((متفق عليه)).
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தீங்கு செய்ய வேண்டாம்; மேலும், அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும்; மேலும், அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் நல்லதைப் பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும்".
و عن أبي شريح الخزاعي رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: من كان يؤمن بالله واليوم الآخر، فليكرم ضيفه، ومن كان يؤمن بالله واليوم الآخر، فليقل خيرًا أو ليسكت ((رواه مسلم بهذا اللفظ، وروى البخاري بعضه)).
அபு ஷுரைஹ் அல்-குஸாஈ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொள்பவர், தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும்; அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொள்பவர், நல்லதைப் பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும்”.
وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: من كان يؤمن بالله واليوم الآخر، فليقل خيرًا، أو ليصمت ((متفق عليه)).
وهذا صريح أنه ينبغي أن لا يتكلم إلا إذا كان الكلام خيرًا، وهو الذي ظهرت مصلحته، ومتى شك في ظهور المصلحة، فلا يتكلم.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர், நல்லதையே பேசட்டும்; அல்லது மௌனமாக இருக்கட்டும்."
(நூல்: புகாரி, முஸ்லிம்)
ஒருவர் பேசும் பேச்சு நன்மையானதாக இருந்தால் தவிர அவர் பேசக்கூடாது என்பதில் இது தெளிவாக உள்ளது. நன்மையான பேச்சு என்பது, எதில் பயன் வெளிப்படுகிறதோ அதுவாகும். எப்பொழுது (பேசுவதில்) பயன் உள்ளதா என்பதில் சந்தேகம் ஏற்படுகிறதோ, அப்பொழுது அவர் பேசக்கூடாது.