அப்துல்லாஹ் இப்னு அஸ்ஸுபைர் (ரழி) அவர்கள், {குத் அல்-அஃப்வ} எனும் இறைவசனம் குறித்துக் கூறியதாவது:
"அல்லாஹ்வின் நபி (ஸல்) அவர்கள், மக்களின் குணங்களிலிருந்து எளிமையைக் (அதாவது, அவர்களின் குறைகளை மன்னித்து, அவர்களுக்கு சிரமம் தராதவற்றை ஏற்றுக்கொண்டு) கைக் கொள்ளுமாறு கட்டளையிடப்பட்டார்கள்."