அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: "பனீ இஸ்ராயீல், அல்கஹ்ஃப் (குகை), மர்யம், தாஹா மற்றும் அல்அன்பியா (நபிமார்கள்) ஆகிய சூராக்கள் (குர்ஆனில்) முதன்மையான, சிறப்புமிக்கவையாகும். மேலும், அவை என்னுடைய (நெஞ்சில் பதிந்த) பழைய சொத்துகளாகும்."