இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4994ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ يَزِيدَ، سَمِعْتُ ابْنَ مَسْعُودٍ، يَقُولُ فِي بَنِي إِسْرَائِيلَ وَالْكَهْفِ وَمَرْيَمَ وَطَهَ وَالأَنْبِيَاءِ إِنَّهُنَّ مِنَ الْعِتَاقِ الأُوَلِ وَهُنَّ مِنْ تِلاَدِي‏.‏
`அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள்` அறிவித்தார்கள்:

பனீ இஸ்ராயீல், அல் கஹ்ஃப் (குகை), மர்யம், தாஹா, அல் அன்பியா (நபிமார்கள்) ஆகிய சூராக்கள் என்னுடைய ஆரம்பகாலச் சம்பாத்தியங்களில் உள்ளவை. மேலும் அவை என்னுடைய பழைய சொத்துமாகும். மேலும் (உண்மையில்) அவை என்னுடைய பழைய சொத்துமாகும்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح