அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நரகம் தொடர்ந்து இவ்வாறு கூறும்: "இன்னும் அதிகம் இருக்கிறதா?" மேலானவனும் உயர்ந்தவனுமாகிய அல்லாஹ் தனது பாதத்தை அதில் வைக்கும் வரை. அப்போது அது கூறும்: "போதும், போதும், உனது கண்ணியத்தின் மீது ஆணையாக," அதன் சில பகுதிகள் மற்றவற்றுடன் நெருங்கிவிடும்.