அபூ கதாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "இகாமத் சொல்லப்பட்டால், என்னை நீங்கள் பார்க்கும் வரை (தொழுகைக்காக) எழாதீர்கள்; அமைதியைக் கடைப்பிடியுங்கள்."
அபூ கத்தாதா (ரழி) அவர்கள் கூறியதாவது:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'தொழுகைக்கான அழைப்பு விடுக்கப்பட்டால், நீங்கள் என்னைப் பார்க்கும் வரை எழாதீர்கள்.'"