وعن أبي موسى الأشعري رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن أعظم الناس أجرًا في الصلاة أبعدهم إليها ممشى، فأبعدهم، والذي ينتظر الصلاة حتى يصليها مع الإمام أعظم أجرًا من الذي يصليها ثم ينام ((متفق عليه)).
அபூ மூஸா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், “தொழுகையில் மகத்தான நன்மைகளைப் பெறுபவர், மிகத் தொலைவிலிருந்து பள்ளிவாசலுக்கு வருபவரே ஆவார். மேலும், இமாமுடன் (ஜமாஅத்தாக) ஸலாத்தை நிறைவேற்றுவதற்காகக் காத்திருப்பவர், தனியாகத் தொழுதுவிட்டுப் பிறகு உறங்கிவிடுபவரை விட அதிக நன்மையைப் பெறுவார்.”