அபூ ஹுரைரா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்; இமாம் ஸஜ்தாச் செய்யும்போது (அவருக்கு முன்னர்) தனது தலையை உயர்த்துபவர், அல்லாஹ் தனது தலையைக் கழுதையின் தலையாகவோ அல்லது தனது முகத்தைக் கழுதையின் முகமாகவோ மாற்றிவிடுவான் என்று அஞ்ச வேண்டாமா?
عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: أما يخشى أحدكم إذا رفع رأسه قبل الإمام أن يجعل الله رأسه رأس حمار! أو يجعل الله صورته صورة حمار ((متفق عليه)).
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "இமாமுக்கு முன்பாகத் தம் தலையை உயர்த்துபவர், அல்லாஹ் அவருடைய தலையைக் கழுதையின் தலையாகவோ அல்லது அவருடைய உருவத்தைக் கழுதையின் உருவமாகவோ ஆக்கிவிடுவான் என்று அஞ்ச வேண்டாமா?"